வார இறுதியில் அமர்க்களம்… இந்திய பங்குச்சந்தைகள் கிடுகிடு உயர்வு… குஷியில் முதலீட்டாளர்கள்..!!
மும்பை பங்குச்சந்தியின் சென்செக்ஸ் இன்று 508 புள்ளிகள் உயர்ந்து 67 ஆயிரத்து 496 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 141 புள்ளிகள் உயர்ந்து 20,275 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
NTPC, Axis Bank, ITC, Larsen, Asian Panits போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. WIPRO, HDFC Life, Bajaj Auto, SBI Life Insura, Cipla போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 1.85 புள்ளிகள் அதிகரித்து 90.50 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 37.60 புள்ளிகளுடனும் உள்ளது. ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 23.85 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் பங்குகள் -14.30 புள்ளிகளாக உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.