வார இறுதியில் அமர்க்களம்… இந்திய பங்குச்சந்தைகள் கிடுகிடு உயர்வு… குஷியில் முதலீட்டாளர்கள்..!!

Author: Babu Lakshmanan
1 December 2023, 1:42 pm
share - updatenews360
Quick Share

வார இறுதியில் அமர்க்களம்… இந்திய பங்குச்சந்தைகள் கிடுகிடு உயர்வு… குஷியில் முதலீட்டாளர்கள்..!!

மும்பை பங்குச்சந்தியின் சென்செக்ஸ் இன்று 508 புள்ளிகள் உயர்ந்து 67 ஆயிரத்து 496 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 141 புள்ளிகள் உயர்ந்து 20,275 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

NTPC, Axis Bank, ITC, Larsen, Asian Panits போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. WIPRO, HDFC Life, Bajaj Auto, SBI Life Insura, Cipla போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 1.85 புள்ளிகள் அதிகரித்து 90.50 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 37.60 புள்ளிகளுடனும் உள்ளது. ARSS Infra Structure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 23.85 புள்ளிகளுடனும் வர்த்தகமாகிறது. CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் பங்குகள் -14.30 புள்ளிகளாக உள்ளது.

Views: - 1005

0

0