கோவை: கோவையில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வரும் வீட்டை இடித்து விடுவதாக கூறி மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியின மக்கள் புகார் மனு அளித்தனர்.
கோவை இக்கரை போலுவாம்பட்டி பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் 15 குடும்பத்தினர் இக்கரை போலுவாம்படி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.
மின் வரை நாங்கள் வசித்து வரும் குடியிருப்புக்கு மின் வரி, ரேஷன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை அனைத்தும் வைத்துள்ளோம். இந்த நிலையில் எங்கள் குடியிருப்பின் அருகில் வசித்து வரும் ராதாகிருஷ்ணன் என்பவர் நாங்கள் குடியிருக்கும் நிலம் அவருக்குச் சொந்தமானது என்று கூறி வீட்டை காலி செய்யச் சொல்கிறார்.
காலி செய்யவில்லை என்றால் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு வீட்டை தரைமட்டமாக்கி விடுவேன் என்று மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.