Categories: தமிழகம்

தலைக்கேறிய போதையில் வீட்டில் முகம் சுளிக்க வைத்த கணவன் : தட்டிக் கேட்ட மனைவியை கத்தியால் குத்தியதால் பரபரப்பு!!

தலைக்கேறிய போதையில் வீட்டில் முகம் சுளிக்க வைத்த கணவன் : தட்டிக் கேட்ட மனைவியை கத்தியால் குத்தியதால் பரபரப்பு!!

தூத்துக்குடி தட்டப்பாறை அருகே பேரூரணி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (35), இவர், கொத்தனாராக வேலை பார்த்துவருகிறார், இவரது மனைவி முத்துமாரி (30) சாயர்புரத்தில் உள்ள கம்பெனியில் சுலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வருடம் ஆகிறது, இவர்களுக்கு சபரிவாசன் (8)என்ற ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு பாலாஜி மது குடித்துவிட்டு வீட்டிற்குள் வாந்த பாலாஜி வீட்டில் வாந்தி மற்றும் மலம் போனதாகவும், இதனை முத்துமாரி கண்டித்து சத்தம் போட்டதால் ஆத்திரம் அடைந்த பாலாஜி குடிபோதையில் வீட்டின் சமையல் அறையில் இருந்த அடுப்பை உடைத்து, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து முத்துமாரியை சராமரியாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதில் இடது பக்க நெஞ்சில் மார்புக்கு மேல் பகுதி,வலது, இடது கை மணிக்கட்டில் இரண்டு இடங்கள் மற்றும் வலது பக்க தொடை, கன்னம் ஆகிய பகுதிகளில் கத்திக்குத்து காயம் பட்ட முத்துமாரியை 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரது உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து தட்டப்பாறை காவல்நிலைய உதவி ஆய்வாளர் சகிலா சைனி வழக்குப்பதிவு செய்து இச்சம்வத்தில் ஈடுபட்ட முத்துமாரி கணவர் பாலாஜியை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.