சென்னையில் பாத்ரூமில் இளம்பெண் குளித்துக் கொண்டிருந்ததை வீடியோ எடுத்த 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை – வியாசர்பாடி எம்கேபி நகர் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 6 மணியளவில் பணிக்கு செல்வதற்காக, அந்த இளம்பெண் தனது வீட்டு குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, யாரோ தன்னை வீடியோ எடுப்பதை உணர்ந்த அந்தப் பெண், தனது ஜன்னலை நோக்கி பார்த்துள்ளார். அந்த சமயம் பக்கத்து வீட்டில் வசிக்கும் 15 வயது சிறுவன் ஜன்னல் வழியாக இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்ட இளம்பெண் சத்தம் போடவே அந்த சிறுவன் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.