கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 40 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசின் மீது மக்களுக்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்போ மருந்து பலதரப்பட்ட அரசியல்வாதிகளும் நடிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என பல்வேறு அரசியல் தலைவர்களும் நேரில் சென்று இறந்தது தெரிவித்திருக்கின்றனர் தற்போது நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகிறார். மேலும் பல்வேறு நடிகர்களும் தங்களது எக்ஸ் தளத்தில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மிகவும் பிரபலமான நடிகர் சூர்யா எந்த ஊரு அறிவிப்பையும் இரங்கலையும் தெரிவிக்கவில்லை என்று நெட்டிசைன்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
குறிப்பாக அதிமுகவினர் ஆசிரியர் இருந்த பொழுது அவர்கள் செய்யும் தவறு சுட்டிக்காட்டி நிறைய பதிவுகளை தனது எக்ஸ் பக்கத்தில் சூர்யா வெளியிட்டுள்ளார் ஆனால் தற்போது கப்பு சுப்புன்னு இருக்கிறார் என்று பலரும் கலாய்த்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.