கரூர் : மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்துள்ள ஆர்சம்பட்டியை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து (66). கடந்த 11-01-21- ல் பாலியல் கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குளித்தலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனயும், 100 ரூபாய் அபராதம் விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு தீர்ப்பு வழங்கினார்.
பாலியல் தொல்லைக்கு உட்பட்ட அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவருக்கு தமிழக அரசு 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பில் கூறியுள்ளார்.
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
This website uses cookies.