பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த சீசன் என்றால் அது சீசன் 3 தான். காரணம் அந்த சீசனில் இருந்த போட்டியாளர்கள்.அதற்கு காரணம் இந்த சீசனில் கலந்து கொண்ட கவின், முகின், தர்ஷன், சாண்டி மற்றும் லாஸ்லியா போன்றோர் அவர்களது பாடல் மற்றும் நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தனர். இதில் கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் வெளியே வந்து பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்நிலையில் இவர்களின் பிரிவுக்கு பின்னால் நடந்த கதையை கவினின் நண்பரும், பிக்பாஸ் பிரபலமுமான ராஜூ பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, ‘கவின் மற்றும் லாஸ்லியா இடையே சண்டை அதிகமாகி இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அளவிற்கு சென்று விட்டார்களாம்.
மேலும் உன்னால் தான் என் வாழ்க்கையே போச்சு என கூறிய லாஸ்லியா என்னுடைய அப்பா கண்ணீருக்கு முன்னாடி நீ எல்லாம் தூசுடா என்று கவினை கூறினாராம். அதேபோல் கவினும் உன்னால் தான் எங்க அம்மா என்னை வீட்டுக்குள்ளேயே விட மாட்டேங்கிறாங்க.
அந்த அளவுக்கு அவமானமா போச்சு. என் நண்பன் என்னை அடிச்சதுக்கு பதில் உன்னை அடிச்சிருக்கனும் என இருவரும் மாறி மாறி சண்டையிட ஒருகட்டத்தில் கைகலப்பு வரை சண்டை சென்றுவிட்டதாக பிக்பாஸ் ராஜூ கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
This website uses cookies.