அதிக வாய்ப்புகள் இருக்கும் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்று பொறியியல் மாணவர்களுக்கு KCP Infra Ltd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் K Chandraprakash அறிவுரை வழங்கினார்.
கோவையில் உள்ள KPR பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சிவில் என்ஜினியரிங் துறை சார்பில் பாலிடெக்னிக் மாணவர்களுக்காக CIVISTRA எனும் தலைப்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப நுணுக்கங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக KCP Infra Ltd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் K Chandraprakash கலந்து கொண்டார்.
இந்தக் கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் அவர் பேசுகையில், “அதிக வாய்ப்புகள் இருக்கும் தொழில்முனைவோராக உருவாக வேண்டும். சிவில் என்ஜினியர்ஸ்-க்கு பெரிய முதலீடு தேவையில்லை. நீங்கள் ஒரு தொழிலதிபராக வரவேண்டும் என்றால் பெரிய கனவு இருந்தால் மட்டும் போதும்.
பிடித்தமான துறையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இந்த காலத்தில் பெரும்பாலானோர் சீக்கிரம் EARN பண்ணணும் என்று நினைக்கின்றனர். ஆனால், சீக்கிரம் LEARN பண்ண வேண்டும் என்று நினைத்தாலே போதும் வெற்றி அடையலாம்,” என்று கூறினார்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.