அதிக வாய்ப்புகள் இருக்கும் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்று பொறியியல் மாணவர்களுக்கு KCP Infra Ltd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் K Chandraprakash அறிவுரை வழங்கினார்.
கோவையில் உள்ள KPR பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் சிவில் என்ஜினியரிங் துறை சார்பில் பாலிடெக்னிக் மாணவர்களுக்காக CIVISTRA எனும் தலைப்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப நுணுக்கங்கள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக KCP Infra Ltd நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் K Chandraprakash கலந்து கொண்டார்.
இந்தக் கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் அவர் பேசுகையில், “அதிக வாய்ப்புகள் இருக்கும் தொழில்முனைவோராக உருவாக வேண்டும். சிவில் என்ஜினியர்ஸ்-க்கு பெரிய முதலீடு தேவையில்லை. நீங்கள் ஒரு தொழிலதிபராக வரவேண்டும் என்றால் பெரிய கனவு இருந்தால் மட்டும் போதும்.
பிடித்தமான துறையை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இந்த காலத்தில் பெரும்பாலானோர் சீக்கிரம் EARN பண்ணணும் என்று நினைக்கின்றனர். ஆனால், சீக்கிரம் LEARN பண்ண வேண்டும் என்று நினைத்தாலே போதும் வெற்றி அடையலாம்,” என்று கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.