தஞ்சாவூர் KOTAK MAHINDRA வங்கி வாடிக்கையாளர் கணக்கில் 756 கோடி இருப்பு இருப்பதாக மெசேஜ் வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
தஞ்சை தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கணேசன் என்பவர் நள்ளிரவில் நண்பர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் செலுத்திய நிலையில், அதற்கான குறுஞ்செய்தி அவருக்கு வந்துள்ளது.
அப்போது அவர் வங்கி கணக்கில் 756 கோடி வங்கி கணக்கில் மீதம் இருப்பதாக வந்ததால் வாடிக்கையாளர் கணேசன் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், வங்கி மேலாளரை சென்று சந்தித்தபோது, அவருக்கு வந்த குறுஞ்செய்தியை பெற்றுக் கொண்டு செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு, போனில் தகவல் தெரிவிப்பதாக தெரிவித்து வாடிக்கையாளரை அனுப்பி வைத்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜ்குமார் என்பவரது வங்கிக் கணக்கில் திடீரென ரூ.9,000 கோடி பணம் திடீரென வரவு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மற்றொரு சம்பவம் அரங்கேறியிருப்பது வங்கிகளின் அலட்சியத்தை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.