அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சிறுத்தை குட்டி: சடலத்தை இழுத்துச் சென்ற காட்டுப்பன்றிகள்…வைரல் வீடியோ..!!

திண்டுக்கல்: அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சிறுத்தை குட்டியின் சடலத்தை காட்டுப்பன்றிகள் இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பாதையில் அவ்வப்போது வனவிலங்குகள் உலா வருவது வழக்கம். சில நேரங்களில் அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி வனவிலங்குகள் உயிரிழப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், நேற்று கொடைக்கானல் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒரு வயது சிறுத்தை குட்டி உயிரிழந்தது. சிறுத்தை குட்டி உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது, சிறுத்தை குட்டியின் சடலத்தை காட்டுப்பன்றிகள் இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது

UpdateNews360 Rajesh

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

59 minutes ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

2 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

2 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

3 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

4 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

4 hours ago

This website uses cookies.