மதுரை பசுமலை பகுதியில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது..
சிவகாசியிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மதுரை பசுமலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அரசு பேருந்து மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மதுரை உசிலம்பட்டி தாலுக்கா மையம்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகு பாண்டி (23) பலத்த காயம் அடைந்தார். இதனைக் கண்ட பகுதி மக்கள் இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை அருகே அரசு பேருந்து மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.