மதுரை : மதுரை அருகே பல மாதங்களாக சேரும், சகதியுமாக கிடக்கும் தெருவில் பாஜக நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியில் உள்ள குலமங்கலம் மெயின் ரோட்டில் உள்ளது அழகு மலையான் நகர். இங்குள்ள தெருக்களில் கடந்த பல மாதங்களாக ரோடுகள் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகவும் சேரும் சகதியுமாகவும் கிடக்கிறது.
இது குறித்து உயர் அதிகாரிகள் முதல் அமைச்சர் வரை தகவல் தெரிவிக்கப்பட்டும் இதுவரை எந்த பலனும் இல்லை. எனவே தமிழக அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜக சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
இதில் பாஜகவினர் மற்றும் அந்த பகுதி குடியிருப்போர் அனைவரும் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.