திருவள்ளூர் பழவேற்காடு அருகே புயல் காரணமாக கடல் அலை சீற்றம் பழவேற்காடு காட்டுப்பள்ளி சாலை துண்டிப்பு 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கோரை குப்பம் அருகே தொடர்ந்து கடல் சீற்றம் அதிகரித்து வருகிறது. பழவேற்காடு – காட்டுப்பள்ளி சாலையில் ஏரி நீருடன் கடல் நீர் கலந்ததால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், கருங்காலி, கோரை குப்பம், காட்டுப்பள்ளி, காளாஞ்சி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.
தொடர்ந்து அலைசீற்றம் அதிகரித்து உள்ள நிலையில், அதனை ஆபத்தான முறையில் கடந்து சென்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புயல் கனமழை காலங்களில் அப்பகுதியில் கடல்நீர் புகுவதால் உயர் மேம்பாலம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
This website uses cookies.