திருவள்ளூர் பழவேற்காடு அருகே புயல் காரணமாக கடல் அலை சீற்றம் பழவேற்காடு காட்டுப்பள்ளி சாலை துண்டிப்பு 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கோரை குப்பம் அருகே தொடர்ந்து கடல் சீற்றம் அதிகரித்து வருகிறது. பழவேற்காடு – காட்டுப்பள்ளி சாலையில் ஏரி நீருடன் கடல் நீர் கலந்ததால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், கருங்காலி, கோரை குப்பம், காட்டுப்பள்ளி, காளாஞ்சி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.
தொடர்ந்து அலைசீற்றம் அதிகரித்து உள்ள நிலையில், அதனை ஆபத்தான முறையில் கடந்து சென்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புயல் கனமழை காலங்களில் அப்பகுதியில் கடல்நீர் புகுவதால் உயர் மேம்பாலம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.