பகல்காம் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்து வருகிறது.
இதையும் படியுங்க: கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு… பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்..!!
இது பாகிஸ்தானை நிலைகுலைய செய்துள்ளது. என்னதான் திருப்பி தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் கூறி வந்தாலும், இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எம்பி ஒருவர் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹஅந்த வீடியோவில் அவர், இந்தியாவுக்கு எதிராக தப்பு செய்து விட்டோம். இந்தியா ஒட்டுமொத்தமாக தாக்கினால் நம்முடைய கதி அவ்வளவுதான். இனி பாகிஸ்தானை அந்த அல்லாஹ் தான் காப்பாற்றவேண்டும் என கதறி அழுதுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
சூர்யா பட வில்லன் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த “சூரரைப் போற்று” திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்தவர்…
திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் விநாயகர் தெருவைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி பார்வதி தம்பதியினர். இவர்களுக்கு நாட்டார் ஸ்ரீதேவ் என்ற மகனும்…
90ஸ் கிட்ஸை கதிகலங்கவைத்த தொடர் 1990களின் பிற்பகுதியில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “விடாது கருப்பு” தொடரை 90ஸ் கிட்ஸால் மறந்திருக்க…
ஆபரேஷன் சிந்தூர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரின் கீழ் இந்திய இராணுவம் பாகிஸ்தான்…
சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்ற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, பிரபலமாகிவிட்டு திருமணத்திற்கு பிறகு…
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து கூருகிறது. எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆந்திராவை சேர்ந்த ராணுவ…
This website uses cookies.