விழுப்புரம் : மினி மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்து சிறுவர்களுடன் மூன்று கிலோமீட்டர் தூரம் ஒடி உற்சாகப்படுத்தினார்.
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் 75வது சுதந்திர தின விழா சுதந்திரத்திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.
இந்த மினி மாரத்தான் போட்டியில் சுமார் 300க்கும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளுக்கு என தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டன. போட்டியில் 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகள் ஓடிய போது சிறுவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் சிறுவர்களுடன் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி போட்டியில் கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்தினர்
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
This website uses cookies.