விழுப்புரம் : மினி மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்து சிறுவர்களுடன் மூன்று கிலோமீட்டர் தூரம் ஒடி உற்சாகப்படுத்தினார்.
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் 75வது சுதந்திர தின விழா சுதந்திரத்திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.
இந்த மினி மாரத்தான் போட்டியில் சுமார் 300க்கும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளுக்கு என தனித்தனியாக போட்டி நடத்தப்பட்டன. போட்டியில் 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகள் ஓடிய போது சிறுவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் சிறுவர்களுடன் மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி போட்டியில் கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்தினர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.