தூத்துக்குடியில் இரட்டை தலையுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி பாட்டிலில் பால் கொடுத்து வளர்த்து வரும் லாரி டிரைவரின் குடும்பத்தினர்.
மனிதன் பிறப்பு மற்றும் விலங்குகளின் பிறப்பில் அவ்வப்போது அதிசயங்கள் நடப்பது அரிதான காரியம் அந்த வகையில் தூத்துக்குடி துறைக்கனி நகரை சேர்ந்தவர் லிங்க பரமசிவம் லாரி டிரைவர் இவரது வீட்டில் இவரது மனைவி அன்ன பேபி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதில் ஒரு ஆடு இரண்டு குட்டிகளை ஈன்றது இதில் ஒரு குட்டி நன்றாகவும் இன்னொரு ஆட்டுக்குட்டி இரட்டை தலையுடன் பிறந்துள்ளது. இரட்டை தலையுடன் பிறந்துள்ள இந்த ஆட்டுக்குட்டிக்கு லிங்கம் என பெயர் சூட்டி வளர்த்து வரும் லிங்க பரமசிவத்தின் குடும்பத்தினர், ஆட்டுக்குட்டிக்கு குழந்தைகளுக்கு கொடுக்கும் பாட்டிலில் பால் கொடுத்து பராமரித்து வருகின்றனர்.
இரட்டை தலையுடன் பிறந்துள்ள இந்த ஆட்டுக்குட்டியை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் ஏராளமானோர் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
This website uses cookies.