தூத்துக்குடியில் இரட்டை தலையுடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி பாட்டிலில் பால் கொடுத்து வளர்த்து வரும் லாரி டிரைவரின் குடும்பத்தினர்.
மனிதன் பிறப்பு மற்றும் விலங்குகளின் பிறப்பில் அவ்வப்போது அதிசயங்கள் நடப்பது அரிதான காரியம் அந்த வகையில் தூத்துக்குடி துறைக்கனி நகரை சேர்ந்தவர் லிங்க பரமசிவம் லாரி டிரைவர் இவரது வீட்டில் இவரது மனைவி அன்ன பேபி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதில் ஒரு ஆடு இரண்டு குட்டிகளை ஈன்றது இதில் ஒரு குட்டி நன்றாகவும் இன்னொரு ஆட்டுக்குட்டி இரட்டை தலையுடன் பிறந்துள்ளது. இரட்டை தலையுடன் பிறந்துள்ள இந்த ஆட்டுக்குட்டிக்கு லிங்கம் என பெயர் சூட்டி வளர்த்து வரும் லிங்க பரமசிவத்தின் குடும்பத்தினர், ஆட்டுக்குட்டிக்கு குழந்தைகளுக்கு கொடுக்கும் பாட்டிலில் பால் கொடுத்து பராமரித்து வருகின்றனர்.
இரட்டை தலையுடன் பிறந்துள்ள இந்த ஆட்டுக்குட்டியை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் ஏராளமானோர் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.