அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற குறளுக்கு ஏற்ப தனது குட்டி இறந்தது கூட தெரியாமல் குட்டியை எழுப்ப பல மணி நேரம் போராடிய தாய் நாயின் பரிதவிப்பு காட்சிகள் கரையாத நெஞ்சையும் கரைய வைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா அலுவலகம் அருகே உள்ள புதர் பகுதிகளில் நாய் ஒன்று 5 குட்டிகளை ஈ.ன்றுள்ளது.
மேலும் கடந்த சில நாட்களாக அந்த குட்டிகளுக்கு தொடர்ந்து உணவளித்து வந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று அந்த நாய்க்குட்டிகளில் ஒன்று இறந்து விட்டதாக கூறப்படுகின்றது.
இதனிடையே நாய் குட்டி இறந்தது கூட தெரியாமல் தாய் நாய் பல வழிகளில் பல மணி நேரம் போராடி குட்டி நாயை எழுப்ப முயற்ச்சி செய்தது. எனினும் முயற்ச்சி பலிக்கவில்லை.
இவ்வளவு நேரம் குட்டி தூங்குகின்றது என நினைத்து தாய் நாய் தட்டி தட்டி எழுப்பிய பாசப்போராட்டக் காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகி பலரின் மனதையும் உருக வைத்துள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.