Categories: தமிழகம்

அதிகாரிகளால் நூலிழையில் உயிர்தப்பிய நகராட்சி ஆணையாளர் : ஆக்கிரமிப்பு பணியின் போது பரபரப்பு!!

அதிகாரிகளால் நூலிழையில் உயிர்தப்பிய நகராட்சி ஆணையாளர் : ஆக்கிரமிப்பு பணியின் போது பரபரப்பு!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் நடக்கும் நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதாகவும் கடை வைத்திருக்கும் கடைக்காரர்கள் வீட்டு உபயோக சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும் தொடர்ந்து பொதுமக்கள் நடக்கும் பாதையில் சிலிண்டர்களை வைத்து ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் நகராட்சி ஆணையருக்கு புகார் வந்தது.

இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் நகர் நல அலுவலர் மனோஜ் குமார் ஆகியோர் தலைமையில் பேருந்து நிலையம் முழுவதும் ஆய்வு செய்தனர்.

ஆக்கிரமிப்பை அகற்றிக் கொண்டிருக்கும்போது கடையில் வைத்திருந்த பலகை திடீரென்று ஆணையாளர் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உடனிருந்த அதிகாரிகள் பலகையை தடுத்து நிறுத்தியதால் நூலிலையில் நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் உயிர்த்தப்பினார்.

மேலும் ஆணையாளர் மீது பலகை விழுந்த நிகழ்வு சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பிளாஸ்டிக் குடோன்களில் நகராட்சி நிர்வாகம் சோதனை செய்தது அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஐந்து டன் அளவில் நகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்தது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

2 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

2 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

2 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

3 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

3 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

4 hours ago

This website uses cookies.