வருகிற சுதந்திர தினத்தை முன்னிட்டு வித்யாசமான முறையில் – கண்களின் கரு விழிகளில் தேசிய கொடியை – புகைப்படம் எடுக்க வேண்டுமென்று எண்ணி வித்தியாசமான முறையில் தொலைபேசி கேமராவில் புகைப்பட கலைஞரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்.
கணினி டெஸ்க்டாப் இல் தேசிய கொடியின் புகைப்படம் டவுன்லோட் செய்து பின்பு – அந்த புகைப்படத்தை மிகவும் பெரியதாக தெரியும் படி வைத்துகொள்ள வேண்டும்.பின்பு அந்த டெஸ்க்டாப் மிக மிக அருகில் ஒரு நபரை உட்கார வைத்து அவர் கண்களை திறக்க சொல்லி கணினி டெஸ்க்டாப்பில் உள்ள தேசிய கொடியை உற்று பார்க்க சொல்ல அந்த தேசிய கொடியின் புகைப்படம் கண்களின் கரு விழிகளில் மிக அழகாக வெளிப்படும் பொழுது தொலைபேசி மேக்ரோ லென்ஸ் எனப்படும் மொபைல் லென்ஸ் பயன்படுத்தி கோவையை சேர்ந்த “தொலைபேசி புகைப்பட கலைஞர் பாலச்சந்தர்” எடுத்த புகைப்படம் – சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
வருகிற சுதந்திர தினத்தை முன்னிட்டு வித்யாசமான முறையில் கண்களின் கரு விழிகளில் தேசிய கொடியை – புகைப்படம் எடுக்க வேண்டுமென்று எண்ணி வித்தியாசமான முறையில் தொலைபேசி கேமராவில் புகைப்பட கலைஞர் பாலச்சந்தர் இப் புகைப்படங்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.