கோவை : ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள ஐயப்பன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.
உலகம் முழுவதிலும் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் இன்று ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக, கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், ஓணம் பண்டிகை முன்னிட்டு அத்தப்பூ கோலமிட்டு கோயில் முழுவதும் பூக்களால் அலங்கரித்து சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் ஓணம் பண்டிகை கொண்டாடும் மக்கள் அதிகாலை முதலே தங்களது குடும்பத்தினருடன் ஆலயம் வந்து சிறப்பு தரிசனம் மேற்கொள்ளும் வருகிறார்கள். நான் என்ற அகம்பாவத்தை ஒழித்து நாம் என்ற ஒற்றுமையை வலியுறுத்துவதாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோல, ஓணம் பண்டிகையை முன்னிட்டு வீடுகளில் சதய உணவு தயாரித்தும், அத்திப்பூ கோலமிட்டும், உறவினர்களுடன் இப்பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.