கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தொடரும் திருட்டு சம்பவங்களால் வியாபாரிகள் மற்றும் பயணிகள் பீதி அடைந்துள்ளனர்.
கோவை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செல்போன் கடைகள், டீ கடைகள் பேக்கரி கடைகள் உணவகங்கள் உள்ளன. செல்போன் கடை வாசலில் கைக்கடிகாரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அந்த கடையில் வயதான முதியவர் ஒருவர் திருடும் போது சிசிடிவி கேமரா ஆதாரம் மூலமாக போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று பேருந்து பயணி போல் ஒருவர் நின்று கொண்டு கைக்கடிகாரத்தை திருடும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இது குறித்து கடை உரிமையாளர் மலைக்கொழுந்து கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர் தொடரும் திருட்டு சம்பவத்தால் கோவை டவுன் பேருந்து நிலைய பயணிகள் மற்றும் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.
பிரஜீன் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர் பிரஜின். அதன் பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும்…
ஐஸ்வர்யா ரகுபதி தமிழில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ரகுபதி. இவர் தொகுப்பாளினி மட்டுமல்லாது நடிகையும்…
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
This website uses cookies.