புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு கூறி பஞ்சாயத்து தலைவர் தீக்குளிக்க முயற்சி… ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றம்!
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள ஒசஅள்ளி ஊராட்ச்சிக்குட்பட்ட வேடியூர் கிராமத்தில் புதிய டாஸ்மாக் மதுபான கடை துவங்க உள்ளதை எதிர்த்து ஒசஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வேடியூர் கிராமத்தில் ஏற்கனவே ஒரு மதுபான கடை இயங்கி வருவதால் பொதுமக்களு க்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. பெண்கள் கல்லூரி மாணவ மாணவிகள் விவசாயிகள் என பலதரப்பட்ட மக்கள் இந்த மதுபான கடையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்அதே சமயத்தில் அதே பகுதியில் மீண்டும் புதிதாக ஒரு அரசு மதுபான கடை துவங்க மூலப்பொருட்கள் அந்த கிராமத்தில் வர துவங்கியுள்ளதால் பல முறை ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத காரணத்தில் இன்று புதிய மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஊார்சிமன்ற தலைவர் ஆறுமுகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதனால் உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை தடுத்து அவர்மீது தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீர்பல முறை ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத காரணத்தில் இன்று புதிய மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஊார்சிமன்ற ஐலைவர் ஆறுமுகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதனால் உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை தடுத்து அவர்மீது தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீர் ஊற்றினர். பின்னர் ஊாராட்சி தலைவர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.