பாம்பன் பகுதியில் சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு கடல் நீர் உள்வாங்கியதால் நாட்டுபடகுகள் தரை தட்டி நிற்கின்றன.
ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் தெற்கு வாடி, முந்தல் முனை உள்ளிட்ட கடற்கரை பகுதியில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க: ஹர்திக் பாண்டியா சகோதரர் திடீர் கைது… மோசடி வழக்கில் ஆக்ஷன்.. அதிர்ச்சியில் IPL அணிகள்!
இந்த நிலையில், திடீரென 200 மீட்டர் தொலைவிற்கு கடல் நீரானது உள் வாங்கியதால் அப்பகுதியில் மீனவர்கள் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுபடகுகள் தரை தட்டி நிற்கின்றன. மேலும், கடலுக்குள் இருந்த கடல் புற்கள், சிறிய வகை சங்குகள், பவளப்பாறைகள் அனைத்தும் வெளியே தெரிகின்றன.
இது குறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சியாளர்களிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது, காலநிலை மாற்றம் காரணமாக கடல் நீரானது உள்வாங்குவதும், சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவித்துள்ளனர். இதனால், மீனவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
கடல் நீரானது இயல்பு நிலைக்கு திரும்பும்போது படகுகளை மீட்க முடியும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
This website uses cookies.