திருச்சி: கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி தகராறில் ஈடுபட்ட திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள முத்தம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் சுரேஷ்குமார். இவர் நேற்று புதிய வாக்காளர் சேர்க்கும் தனது பணியை முடித்துவிட்டு மாலை வீடு திரும்புகையில் இவர் எதிரே வந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன் என்பவரும், மற்றொரு நபரும் நடுவெளியில் கிராம நிர்வாக அலுவலர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.
அப்போது கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி கிராம நிர்வாக அலுவலரை திட்டியதாக தெரிகிறது. ஏன் எதற்காக வழிமறிக்கப்பட்டார், நடந்து என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.