திருச்சி: கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி தகராறில் ஈடுபட்ட திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள முத்தம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் சுரேஷ்குமார். இவர் நேற்று புதிய வாக்காளர் சேர்க்கும் தனது பணியை முடித்துவிட்டு மாலை வீடு திரும்புகையில் இவர் எதிரே வந்த ஊராட்சி மன்ற துணை தலைவர் சரவணன் என்பவரும், மற்றொரு நபரும் நடுவெளியில் கிராம நிர்வாக அலுவலர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.
அப்போது கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி கிராம நிர்வாக அலுவலரை திட்டியதாக தெரிகிறது. ஏன் எதற்காக வழிமறிக்கப்பட்டார், நடந்து என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.