கோவையில் மழையால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து உதவி ஆய்வாளர் முருகேசனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கோவையில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை பள்ளம் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
குறிப்பாக, உக்கடம் – செல்வபுரம் சாலையில் உள்ள சிந்தாமணி குளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதோடு, அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செல்வபுரம் பைபாஸ் சாலையில் தேங்கி இருக்கும் தண்ணீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், தேங்கியிருக்கும் தண்ணீரை போலீஸ் போக்குவரத்து உதவி ஆய்வாளர் முருகேசன் சாலையில் மண்ணைக் கொட்டி பள்ளத்தை மூடி வருகின்றனர். பணியாளர்களுடன் சேர்ந்து காவலரும், சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.