கோவை : கோவையில் கடையின் வெளியில் வைக்கப்பட்டிருந்த நாளிதழ்களை மர்ம நபர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை ஸ்டேட் பாங்க் சாலையில் சரவணன் என்பவர் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நாளிழ்கள் விற்பனைக்காக, கடையின் முன்பு பேப்பர் ஏஜெண்டுகள் தினசரி நாளிதழ்களை வைத்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் சம்பவத்தன்று பேப்பர் ஏஜெண்டு விற்பனைக்காக சுமார் 1,210 ரூபாய் மதிப்புள்ள நாளிழ்களின் பண்டலை வைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் காலையில் கடையை திறந்த சரவணன் தினசரி வைக்கபடும் நாளிதழ்கள் மாயமனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் மர்ம நபர் ஒருவர் பேப்பர் பண்டலை திருடிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இதுகுறித்து பேப்பர் ஏஜெண்ட் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பந்தயச்சாலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.