மணப்பாறையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை சினிமா பாணியில் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்.
மணப்பாறை, லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் கோமலாதேவி. இவர் இன்று மாலை விராலிமலை சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகனை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தார்.
மாரியம்மன் கோவில் திருமண மண்டபம் அருகே வரும்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கோமலாதேவி கழுத்திலிருந்த 5 சவரன் தாலி பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றனர்.
அப்போது அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்ல முயன்றவர்கள் எதிரோ வந்த ஆட்டோ மீது கீழே விழுந்தனர். ஆனால் கீழே விழுந்ததும் தப்பியோடிய போது வண்டியை ஓட்டிவந்தவர் தப்பியோடிவிட மற்றொருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
போக்குவரத்து நிறைந்த சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின்பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பெண்ணிடம் தாலி செயினை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும்போது ஆட்டோவில் மோதி கீழே விழுந்து எழுந்து ஓடிய ஒரு திருடனை பொதுமக்கள் துரத்தி பிடிக்கும் சிசிடிவி காட்சி பதிவாகியுள்ளது.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.