புதுச்சேரியில் ரயில்வே டிராக்கிற்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பத்தின் மேல் முதியவர் ஒருவர் ஏறிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இன்று காலை புதுச்சேரி ரயில் நிலையம் அருகே 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் ரயில்வே டிராக்கிற்கு மேல் செல்லும் உயர் அழுத்த மின் கம்பத்தின் மேல் ஏறி நின்றுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், இது குறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு வந்தனர்.
பின்னர், போலீசார் அந்த முதியவரிடம் பேசி அவரை கீழே வரவழைத்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதில் அவர் விழுப்புரத்தை சேர்ந்த பாண்டுரங்கன் (65) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் எதற்காக புதுச்சேரி வந்துள்ளார். அவரின் உறவினர்கள் குறித்தும் போலிசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதியவர் ஒருவர் உயர் அழுத்த மின் கம்பத்தின் மேல் ஏறிய நின்ற காட்சி தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகின்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.