புதுச்சேரியில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையை 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே ரவுடி சரத் என்கிற பொடிமாஸ் நேற்று விடியற்காலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், கொலை செய்வதற்கு முன்பு மர்ம நபர்கள் அந்த வீட்டின் பின்புறமாக செல்வதும், கொலை செய்த பின்பு அவர்கள் தப்பி ஓடும் சிசிடிவி காட்சி பதிவாகி இருந்தது. பின்னர், கொலை வழக்கில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
This website uses cookies.