புதுச்சேரியில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையை 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே ரவுடி சரத் என்கிற பொடிமாஸ் நேற்று விடியற்காலை மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், கொலை செய்வதற்கு முன்பு மர்ம நபர்கள் அந்த வீட்டின் பின்புறமாக செல்வதும், கொலை செய்த பின்பு அவர்கள் தப்பி ஓடும் சிசிடிவி காட்சி பதிவாகி இருந்தது. பின்னர், கொலை வழக்கில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.