ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் தக்கோலம் கிராமம் தக்கோலம் கொசஸ்தலை ஆற்று செக் டேம் பகுதியில் குளித்த மூன்று இளம் பெண்கள் நீரில் முழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் வசித்து வருபவர் முகமது ஜவ்லக். இவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றி வருகின்றார். இதில் முகமது ஜவ்லக் என்பவரின் மகள் பவுசியா(13), மேலும் இவரின் வீட்டிற்கு ஸ்ரீ பெருமந்தூரிலிருந்து வந்த உறவினர்கள் தாஜிதீன் என்பவரின் மகள்கள் பரிதா பானு (21), திருமணமான மற்றோரு ரசூல் (24) (க/பெ ஜாபர்) முவரும் ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளனர்.
உடனடியாக உறவினர்கள் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்கள்.
மூவரையும் பரிசோதித்த அரக்கோணம் அரசு மருத்துவர் இவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதையடுத்து, மூவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தக்கோலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.