கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் அருகே வெள்ளை நிற நாகம் தென்பட்டது. இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர், மதுக்கரை வனச்சரக அலுவலர் அறிவுறுத்தலின் பேரில், பாம்பு பிடிக்கும் நிபுணர் மூலம் வீட்டின் காம்பவுண்ட் சுவரின் அருகேயிருந்த வெள்ளை நாகம் மீட்கப்பட்டது.
பின்னர், அந்த பாம்பு மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை வனத்திற்குள் விடுவிக்கப்பட்டது. இந்த பாம்பு 3.5 அடி நீளம் இருந்ததாகவும், இது வழக்கமான நாகப்பாம்புதான் எனவும், அல்பினோ குறைபாடு காரணமாக வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், வெள்ளை நாகம் குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.