பணம் படுத்தும் பாடு: இளம் பெண்களை தவறான பாதைக்கு அழைக்கிறாரா பிரபல நடிகை.?இன்ஸ்டா பதிவால் சர்ச்சை..!

சமீபகாலமாக நடிகைள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பல்வேறு தயாரிப்புகளை விளம்பரம் செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர். தற்போது தமிழ் முன்னணி நடிகைகளான பூஜா ஹெக்டே, ராய் லட்சுமி, சமந்தா, ஹன்சிகா உள்ளிட்டோர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் விளம்பரம் செய்து வருகின்றனர்.

சமூகவலைத் தளப்பக்கங்களிலும் ஆக்டிவாக செயல்பட்டு நடிகர், நடிகைகள், சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய ரசிகர்களுடன் நேரடியாக உரையாடுவது, தங்களுடைய போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிடுவது என தங்களுக்கு ஏற்ற வகையில் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகம் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் சில நடிகைகள் சிலர் மக்களுக்கு சிறிதும் பயன்படாத பொருள்களை விளம்பரபடுத்தும் வகையில், புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகை ரெஜினா, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 1.8 மில்லியன் ரசிகர்களை கொண்டு இருக்கும் ரெஜினா மதுபான விளம்பரத்தில் நடித்து இருக்கிறார். அதன் போட்டோவை ரெஜினா இன்ஸ்டாவில் பதிவிட நெட்டிசன்கள் பலரும் கோபத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒருவர், “சிறு குழந்தைகளும், இளம் பெண்களும் உங்களுக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்களை மோசமான பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.