காலம் மாறிப் போச்சு… விநாயகருக்கு பூஜை செய்யும் ரோபோ : தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்த விசித்திரம்.. வீடியோ!!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் கல்லூரி, பள்ளிக்கூடங்களிலும் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் விநாயகர் சிலை வைத்து விநாயகனை சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடி வழிபட்டனர்.
அப்போது பொறியியல் துறையான மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை மாணவர்களால், உருவாக்கப்பட்ட ரோபோ விநாயகருக்கு தீப ஆராதனை காட்டியது. விநாயகனுடன் விஞ்ஞானமும் இணைந்து பக்தர்களை பரவசப்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.