கார்த்திகை முதல் நாளையொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
கரூர் காந்திகிராமம் இந்திரா நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் பத்தாம் ஆண்டு கார்த்திகை உற்சவ நிகழ்ச்சி, கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக தொடங்கியது.
அதிகாலையில் ஸ்ரீ தர்மசாஸ்திராவிற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவமூர்த்தி த்வஜஸ்தம்பம் எழுந்தருளில் தொடங்கி பின்னர் கோ பூஜை நடைபெற்றது. கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாள் இன்று சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்குவர். அதன்படி கோவிலின் சன்னதிக்கு முன்பு சரண கோஷம் போட்டு குருசாமி தலைமையில் மாலையை போட்டுக் கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல உள்ளனர்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.