கார்த்திகை முதல் நாளையொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
கரூர் காந்திகிராமம் இந்திரா நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் பத்தாம் ஆண்டு கார்த்திகை உற்சவ நிகழ்ச்சி, கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக தொடங்கியது.
அதிகாலையில் ஸ்ரீ தர்மசாஸ்திராவிற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவமூர்த்தி த்வஜஸ்தம்பம் எழுந்தருளில் தொடங்கி பின்னர் கோ பூஜை நடைபெற்றது. கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாள் இன்று சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்குவர். அதன்படி கோவிலின் சன்னதிக்கு முன்பு சரண கோஷம் போட்டு குருசாமி தலைமையில் மாலையை போட்டுக் கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல உள்ளனர்கள்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.