கார்த்திகை முதல் நாளையொட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
கரூர் காந்திகிராமம் இந்திரா நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் பத்தாம் ஆண்டு கார்த்திகை உற்சவ நிகழ்ச்சி, கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக தொடங்கியது.
அதிகாலையில் ஸ்ரீ தர்மசாஸ்திராவிற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவமூர்த்தி த்வஜஸ்தம்பம் எழுந்தருளில் தொடங்கி பின்னர் கோ பூஜை நடைபெற்றது. கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர்.
ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாள் இன்று சபரிமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்குவர். அதன்படி கோவிலின் சன்னதிக்கு முன்பு சரண கோஷம் போட்டு குருசாமி தலைமையில் மாலையை போட்டுக் கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல உள்ளனர்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.