மலையாளத்தில் வந்த பிரேமம் படம் மூலம் அறிமுகமான நடிகை சாய் பல்லவி, வந்த சூட்டிலியே தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி சினிமாக்களிலும் பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.
தற்போது இவர் நடித்து வெளியாகவுள்ள விராட பர்வம், படத்தில் நக்ஸலைட்டாக நடித்து உள்ளார். தொடர்ந்து படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சாய் பல்லவி. அவரை பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் கூடிவிடுகிறார்கள்.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சாய் பல்லவிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். மேடைகளில் சாய் பல்லவி வந்தாலே அவரின் பெயரை தான் கோஷமிடுவார்கள்.
இந்த படத்தின் ஹீரோவான ராணா, படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் நடிகை சாய்பல்லவியுடன் கலந்து கொண்டு வருகிறார். நடிகை சாய்பல்லவியுடன் ரசிகர்கள் செல்பி எடுக்க முயற்சிப்பதால், அந்த சமயத்தில் நடிகர் ராணா பவுன்சராக மாறி நடிகை சாய்பல்லவியை பாதுகாக்கிறார் . மேலும் அந்த வீடியோவில், விளம்பர நிகழ்ச்சியின்போது மழை பெய்யவே சாய் பல்லவிக்கு குடை பிடித்து நின்றார் ராணா, இப்படி விளம்பர நிகழ்ச்சிகளில் மட்டும் அல்ல படப்பிடிப்பு தளத்திலும் ராணா தனக்கு பவுன்சராக இருந்ததாக பேட்டி ஒன்றில் சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் சாய்பல்லவியை, ராணா காதலிக்கிறார? என்ற சந்தேகத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.