அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்ற அண்ணாமலை நாளை தமிழகம் திரும்புகிறார். அவர் வருகை தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது.
கடந்த 3 மாதங்களாக அண்ணாமலை இல்லாததால் அரசியல் களம் பல்வேறு மாற்றங்களை சந்தித்துள்ளது. இது அவருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
உதயநிதியின் அரசியல், விஜய் அரசியல் வருகை என பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதை அவர் எப்படி கையாளகப்போகிறார் என்பதை காண பாஜகவினர் ஆவலோடு இருக்கின்றனர்.
இதையும் படியுங்க: ரயில் வருமா? வராதா? கனமழையால் காட்பாடியில் 2 மணி நேரம் பயணிகள் காத்திருப்பு!
இந்த நிலையல் நாளை அண்ணாமலையை வருகையையொட்டி இப்போதே முதல் ஆளாக வாழ்த்தியுள்ளார் சரத்குமார்.
அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில், லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில்
சர்வதேச அரசியல் குறித்து சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து, சான்றிதழ் பெற்றதோடு, அங்கு இளம் மாணவர்கள் மற்றும் தமிழ் மக்களிடையே கருத்துச்செறிவு மிகுந்த உரைகளை ஆற்றி, கல்வி மற்றும் அரசியல் தொடர்பான சிறந்த அனுபவங்களைப் பெற்றுத் தாயகம் திரும்ப இருக்கும் தமிழக பாஜகவின் மாநிலத்தலைவர் அன்புச் சகோதரர் திரு. அண்ணாமலை அவர்களை உளமார வாழ்த்தி வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.