தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி சிறுமி ஆண்டிபட்டி அருகே உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த சிறுமியை ஆசாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த விமல் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த சிறுமியை ஒரு சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தேனி மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தியதில் அந்தச் சிறுமியை விமல் என்பவர் காதலித்து அந்த சிறுமியுடன் பலமுறை உல்லாசமாக இருந்ததாகவும், அதனை வீடியோவாக பதிவு செய்து சிறுமியை மிரட்டி தனது ஆசாரிபட்டி ஊரில் உள்ள நண்பர்கள் ஏழு பேருடன் சிறுமியை தகாத உறவு கொள்ள வைத்ததும் தெரிய வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் சிறுமி கற்பம் அடைந்த நிலையில் சட்ட விரோதமாக கருக்கலைப்பும் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படிக்க: வீட்டுக்கு அடிக்கடி வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்.. வயிற்று வலியால் தவித்த +2 மாணவி : பாய்ந்தது போக்சோ!
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் சிறுமியை காதலிப்பதாக கூறி பலாத்காரம் செய்த விமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற ஏழு பேர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.