தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரசு பள்ளியில் உணவு இடைவேளையில் நாவல் பழம் சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்த மாணவன் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவன் மகேந்திரன்.
பள்ளி உணவு இடைவேளையின் போது மகேந்திரன் உணவு சாப்பிட்டு விட்டு பள்ளி வளாகத்தில் இருந்த நாவல் மரங்களிலிருந்து கீழே விழுந்த பழங்களை எடுத்து சாப்பிட்டுள்ளார்.அதன் பிறகு தண்ணீர் குடித்துள்ளார்.சிறிது நேரத்திலேயே பள்ளி வளாகத்திலேயே மாணவன் மகேந்திரன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து மாணவனின் இறப்பு குறித்து விசாரணை நடத்தினர்.மாணவர் நாவல் பழம் சாப்பிட்டதால் உயிரிழந்தாரா?அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா என்பது உடற்கூறு ஆய்வுக்குப் பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.மாணவர் பள்ளியில் உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.