திருவள்ளூர் : பேருந்து படிக்கட்டில் தொங்கிய மாணவர்களை ஓட்டுநர் கண்டித்து காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தியதால் ஆத்திரத்தில் அரசு பேருந்து கண்ணாடியை மாணவர்கள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் மாநகர அரசுப்பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
மாணவர்களின் அடாவடியை கண்டித்து ஓட்டுனர் பேருந்தை காவல் நிலையத்தில் நிறுத்தியதால் ஆத்திரத்தில் தாராட்சி தொம்பரம்பேடு இடையே பேருந்து சென்றபோது பேருந்து கண்ணாடியை அடித்து உடைத்த மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த ஊத்துக்கோட்டை காவல்துறையினர் பேருந்து கண்ணாடி உடைத்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.