கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்று வரும் போட்டிகளில் மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
கோவை அரசு கலைக்கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தை மையப்படுத்தி 5 நாள்கள் போட்டிகள் நடத்தபடுகின்றன. மீம்ஸ் ,ரங்கோலி, பேசன் ப்ரைடு என போட்டிகள் இந்த வாரம் முழுவதும் நடைபெறும்
ஆங்கில இலக்கியத்தை மையப்படுத்தி பல்வேறு ஓவியங்கள் முகத்தில் வரையப்பட்டுள்ளது. அதில் அக்பர் அலி என்ற முதலாம் ஆண்டு வரலாறு படிக்ககூடிய மாணவன் காலில் ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார்.
புலிகள் பாதுகாப்பு பற்றி இவர் வரைந்துள்ள ஓவியம் காண்போரை கவரும் வகையில் வரைப்பட்டிருந்தது . இந்தநிகழ்ச்சியில் 12 கல்லூரிகளை சார்ந்த 100 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு இயற்கையின் அத்தியாயம் , புலிகள் பாதுகாப்பு , ஆதாம் ஏவால் , அப்துல்காலமின் அக்னிச்சிறகுகள் , பினிக்ஸ் , போன்ற ஓவியங்கள் வரைந்து அசத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்ப்பட்டது . வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவில் நடக்கும் முக ஓவியம் நிகழ்ச்சி கலந்து கொள்வார்கள் என தெரிவித்தனர்
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.