திண்டுக்கல் : அரசு மருத்துவக்கல்லூரி மாணவி குளியலறையில் கழுத்தறுத்து தற்கொலை செய்த நிலையல் பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக தொழில் செய்து வருகிறார். இவரது மகள் நிவேதா. இவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று 20-02- 2020 பால்ராஜ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வெளியில் சென்றிருந்த நிலையில் நிவேதா மற்றும் அவரது தம்பி மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.
வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்ற நிவேதா வெகுநேரமாகியும் குளியலறையிலிருந்து வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது தம்பி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நிவேதா கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
உடனடியாக அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே பரிதாபமாக நிவேதா உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மருத்துவ மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.