குன்னூரில் கன மழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய ஆசிரியையின் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனை அருகே அலைசேட் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ரவி.
இவரது மனைவி ஜெயலட்சுமி, 42. இவர் சாந்தி விஜய் பள்ளி ஆசிரியை. மகள்கள் வர்ஷா, வையூ. இந்நிலையில் நேற்று இரவு 9:00 மணியில் இருந்து கன மழை கொட்டி தீர்த்தது.
இரவு 10: 00 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டது. சப்தம் கேட்டு கதவை திறந்து வெளியே வந்த ஜெயலட்சுமி மண்சரிவில் மண்ணில் புதைந்தார். மற்ற மூவர் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.
இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!
தகவலின்பேரில் குன்னுார் தீயணைப்பு துறையினர் , அப்பகுதி மக்கள், வீட்டில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.
மண்ணில் புதைந்த ஜெயலட்சுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. வருவாய் துறையினர், போலீசார், நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.