கோவை அருகே பயங்கர தீ… மளமளவென பற்றியதால் 50 குடிசைகள் எரிந்து நாசம் : தவிக்கும் மக்கள்!
மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை சிக்கரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட திருமா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடிசை அமைத்து குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் இன்று மதியம் திடீரென்று குடிசை வீடுகளில் தீப்பிடித்து எரிய தொடங்கியது இதில் 50 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில் ஏரிந்து சேதமடைந்தது.
இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அன்னூர் ஆகிய மூன்று பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து காரமடை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த தீ விபத்தில் 50 மேற்பட்ட குடிசை வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன.
மேலும் படிக்க: BJP முன்னாள் மத்திய அமைச்சர் திடீர் மரணம்.. விடுமுறை அறிவித்த CONGRESS அரசு!
அதிக வெயில் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதா அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.