இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பல்.. மதுரையில் பட்டப்பகலில் SHOCK!
மதுரை கல் மேட்டை சேர்ந்தவர் ராமர் இவருடைய மகன் அருள் முருகன். வயது 28. இன்று காலை 12.45 மணிக்கு விளாங்குடி இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்ற போது கூலிப்படையை சேர்ந்தவர் அருள்முருகனை விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்துள்ளனர்.
மேலும் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
மேலும் படிக்க: ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் PETROL குண்டு வீசிய சம்பவம் : சிறுவன் உட்பட 8 பேர் கைது..!
இது குறித்து மதுரை கூடல் புதூர் காவல் நிலையம் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் மதுரையில் பட்டப்பகல் நடைபெற்றது இதனால் பரபரப்பு பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.