இளைஞரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பல்.. மதுரையில் பட்டப்பகலில் SHOCK!
மதுரை கல் மேட்டை சேர்ந்தவர் ராமர் இவருடைய மகன் அருள் முருகன். வயது 28. இன்று காலை 12.45 மணிக்கு விளாங்குடி இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே நடந்து சென்ற போது கூலிப்படையை சேர்ந்தவர் அருள்முருகனை விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்துள்ளனர்.
மேலும் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
மேலும் படிக்க: ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் PETROL குண்டு வீசிய சம்பவம் : சிறுவன் உட்பட 8 பேர் கைது..!
இது குறித்து மதுரை கூடல் புதூர் காவல் நிலையம் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் மதுரையில் பட்டப்பகல் நடைபெற்றது இதனால் பரபரப்பு பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.