Categories: தமிழகம்

மகன் இறந்தும் கூட வீட்டுக்கு வர மறுத்த தாய்… அழைக்க வந்த உறவினர்களை அடித்து விரட்டிய சோக சம்பவம்!!

மகன் இறந்தும் கூட வீட்டு வர மறுத்த தாய்… அழைக்க வந்த உறவினர்களை அடித்து விரட்டிய சோக சம்பவம்!!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள மறவபட்டி என்ற கிராமத்தில் வசித்து வந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அருள்மணி என்பவர் தனது இரண்டு மகன்களுடன் அதே ஊரில் வசித்து வந்துள்ளார் அதில் இளைய மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இளைய மகன் இறந்த பின்பு அருள்மணி என்ற மூதாட்டி தாடிக்கொம்பு நகர் பகுதியில் தனக்கு ஆதரவாக யாரும் இல்லை என்று மனவளர்ச்சி குன்றியவர் போல வலம் வந்துள்ளார்

அதில் யாரேனும் பணமாகவும் உணவு உடைகள் என கொடுத்தால் வாங்கு கொண்டு தாடிக்கொம்பு பேருந்து நிறுத்தம் மற்றும் பாலம் உள்ளிட்ட இடங்களில் உறங்கிவந்துள்ளார்.

இந்நிலையில் இன்று ஒரு ஆட்டோவுடன் மூன்று ஆண்கள் வந்து அந்த மூதாட்டியை வா வீட்டிக்கு போகலாம் என அழைத்தனர்கள் அவர்களுடன் செல்ல மறுத்த மூதாட்டி ஒரு கட்டத்தில் விளக்கமாற்றை எடுத்து அடித்து விரட்டினர் இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் யார் நீங்கள் மூதாட்டியை எதற்காக அழைக்கிறீர்கள் என்று கேட்டபோது நாங்கள் அந்த மூதாட்டி அருள்மணியின் உறவினர்கள் என்றும் அவருடைய மூத்த மகன் ஜோசப்ராஜ் என்பவர் இறந்துவிட்டதாகவும் அவரது இறுதிச் சடங்கை பார்ப்பதற்காக மூதாட்டியை அழைக்கிறோம் என்று கூறினார்கள்.

தன் மகன் இறந்ததை சொல்லி அழைத்தும் செல்லாமல் மூதாட்டி பிடிவாதமாக இருந்ததை பார்த்த பலர் மூதாட்டிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் போக மறுக்கிறாரா? அல்லது மகனால் கொடுமைகள் ஏதும் அனுபவித்தாரா அவருடைய இறப்புக்கு கூட செல்வதற்கு மருத்துவ வருகிறார் என்று பரபரப்பாக பேசி வந்த நிலையில் அந்த மூதாட்டி இடம் மற்றொரு பெண் எந்திரிச்சு போ இந்த இடத்தில் உட்கார வேண்டாம் என்று கட்டாயப்படுத்தும் போது என்னை அழைத்துச் செல்ல வந்தவர்கள் போகட்டும் அப்புறம் போகிறேன் என்று சைகையில் கூறியதில் மனநலம் பாதிக்கப்படவும் இல்லை என்று வெட்ட வெளிச்சமானது.

இருப்பினும் மகனுடைய இறப்பிற்கு செல்லாமல் பிடிவாதத்துடன் இருந்து வரும் மூதாட்டி யார் என்று பலரும் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.