சாராய பாக்கெட்டை விற்பனை செய்த நபர்… நேரில் பார்த்த போலீஸ் : ஆக்ஷன் எடுக்காமல் வேடிக்கை பார்த்த அவலம்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ!!
விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள ரயில் நிலையத்தில் சுற்றுச்சுவர் ஓரம் அமர்ந்து கொண்டு ஒருவர் சாராயம் விற்பனை செய்வதாக 14 ஆவது வார்டு பகுதி மக்கள் ஏற்கனவே விழுப்புரம் நகர காவல் துறையினருக்கு புகார் தெரிவித்தனர்.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை வருகை ஓட்டி பாஜகவினர் இலவசமாக வழங்கிய டி ஷர்ட்டை வாங்கி போட்டு கொண்டு ஒருவர் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அங்கு வந்த காவலர் ஒருவர் அவரிடம் இருந்த சாராய பாக்கெட்டுகளை பிடுங்கி உடைத்து எறிந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார் சாராய பாக்கெட்டுடன் பிடிபட்ட நபரை ஏன் கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர். அந்தக் காவலர் சாராயப் பாக்கெட்டுகளை பிடுங்கி உடைத்து எறியும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.