சாராய பாக்கெட்டை விற்பனை செய்த நபர்… நேரில் பார்த்த போலீஸ் : ஆக்ஷன் எடுக்காமல் வேடிக்கை பார்த்த அவலம்.. வைரலாகும் சர்ச்சை வீடியோ!!
விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உள்ள ரயில் நிலையத்தில் சுற்றுச்சுவர் ஓரம் அமர்ந்து கொண்டு ஒருவர் சாராயம் விற்பனை செய்வதாக 14 ஆவது வார்டு பகுதி மக்கள் ஏற்கனவே விழுப்புரம் நகர காவல் துறையினருக்கு புகார் தெரிவித்தனர்.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை வருகை ஓட்டி பாஜகவினர் இலவசமாக வழங்கிய டி ஷர்ட்டை வாங்கி போட்டு கொண்டு ஒருவர் சாராயம் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அங்கு வந்த காவலர் ஒருவர் அவரிடம் இருந்த சாராய பாக்கெட்டுகளை பிடுங்கி உடைத்து எறிந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார் சாராய பாக்கெட்டுடன் பிடிபட்ட நபரை ஏன் கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர். அந்தக் காவலர் சாராயப் பாக்கெட்டுகளை பிடுங்கி உடைத்து எறியும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…
மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
This website uses cookies.