திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பழங்குடியின மக்கள் இரண்டு குடும்பங்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில்
கட்டித் தரப்பட்ட வீடுகளை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும அவர்களின் குடும்பத்திற்கு தேவையான சமையல் எரிவாயு, அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், காய்கறி அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏற்கனவே 10 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளதாகவும் தற்போது இரண்டு வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும் தளபதி விலையில்லா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இரண்டு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளதாகவும் பேசினார்.
உடனே செய்தியாளர் ஒருவர், ரசிகர் மன்ற பணத்தில் தான் வீடு கட்டியதாக சொல்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
அப்போது கூடி இருந்த ரசிகர்கள் குரல் எழுப்பியவாறு அவரை முந்தி அடித்துக்கொண்டு அழைத்துச் சென்றனர். ரசிகர் மன்றத்தினர் அவர்கள் வழங்கிய பணத்தில் வீடு கட்டியதாக ரசிகர்கள் தெரிவித்த நிலையில் தளபதி விஜய் இலவச வீடு என புஸ்ஷி ஆனந்த் தெரிவித்ததால்
அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.