திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பழங்குடியின மக்கள் இரண்டு குடும்பங்களுக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில்
கட்டித் தரப்பட்ட வீடுகளை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும அவர்களின் குடும்பத்திற்கு தேவையான சமையல் எரிவாயு, அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், காய்கறி அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏற்கனவே 10 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளதாகவும் தற்போது இரண்டு வீடுகள் கட்டித் தந்துள்ளதாகவும் தளபதி விலையில்லா வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இரண்டு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளதாகவும் பேசினார்.
உடனே செய்தியாளர் ஒருவர், ரசிகர் மன்ற பணத்தில் தான் வீடு கட்டியதாக சொல்கிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
அப்போது கூடி இருந்த ரசிகர்கள் குரல் எழுப்பியவாறு அவரை முந்தி அடித்துக்கொண்டு அழைத்துச் சென்றனர். ரசிகர் மன்றத்தினர் அவர்கள் வழங்கிய பணத்தில் வீடு கட்டியதாக ரசிகர்கள் தெரிவித்த நிலையில் தளபதி விஜய் இலவச வீடு என புஸ்ஷி ஆனந்த் தெரிவித்ததால்
அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.