Categories: தமிழகம்

பக்கத்து வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்.. கதவை திறந்து பார்த்த போது SHOCK : 3 சடலங்கள் மீட்பு..!

பக்கத்து வீட்டில் இருந்து வந்த துர்நாற்றம்.. கதவை திறந்து பார்த்த போது SHOCK : 3 சடலங்கள் மீட்பு..!

திண்டுக்கல் தாடிக்கொம்பு கள்ளிப்பட்டி ஆதிசக்தி நகர் பகுதியைச் சேர்ந்த டூ வீலர் வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் நடத்துவபர் சீனிவாசன் 40. இவரது மனைவி மேனகா 36. இருவருக்கும் 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு ஹிந்து பாகினி16, தான்ய ஸ்ரீ 12, என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மேனகாவும், அவரது உறவினர் ஒருவரும் தகாத உறவில் இருந்தனர்.

இதை தெரிந்து கொண்ட சீனிவாசன், அடிக்கடி மேனகாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் சில மாதங்களுக்கு முன் சீனிவாசனுக்கும் மேனகாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு தாடிக்கொம்பு போலீஸ் ஸ்டேஷன் சென்றனர்.

போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பினர். தொடர்ந்து அடிக்கடி இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மேனகா, இன்று மேனகா,தன் வீட்டில் மகள்களான ஹிந்துபாகினி, தான்யஸ்ரீ மூவரும் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்தனர்.

மேலும் படிக்க: ஒரே நேரத்தில் திடீரென மயங்கி விழுந்த கிராம மக்கள்.. விசாரணையில் சிக்கிய சிப்ஸ் தொழிற்சாலை.!!

தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் சீனிவாசனை,போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று மூவரின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உண்டா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.