பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக மண் சாலை : 10 கி.மீ சுற்றி செல்ல வேண்டிய சூழலால் மக்கள் அவதி!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்ஆலத்தூரில் இருந்து அகரம் சேரி செல்லும் பாலாற்றுக்கு இடையே கிராம மக்களால் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக மண் சாலை பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் மேல் ஆலத்தூர் கொத்தகுப்பம் பட்டு உள்ளிட்ட சுமார் 15 க்கும் மேற்பட்ட கிராமங்கள் பள்ளிகொண்டா மற்றும் தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்ல 15 கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது நிரந்தரமான தரமான தரை பாலம் அமைத்துக் கொடுக்க கோரிக்கை.
இதோடு பல முறை இந்த தற்காலிக மண் சாலை அடித்து செல்லப்பட்டுள்ளது. அகரம் சேரி உள்ளிட்ட கிராம மக்களுக்கான அரசு அலுவலகங்கள் மருத்துவமனை பள்ளிகள் பாலாற்றுக்கு மறுபுறம் உள்ளதால் 1 கிலோமீட்டர் கடக்க வேண்டிய தொலைவை சுமார் 10 கிலோ மீட்டர் வரை சுற்றி கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அகரம்சேரி மேல் ஆலத்தூர் இடையே பாலாற்றில் நிரந்தரமாக தரை பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என மக்கள் நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
This website uses cookies.